(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 25, 2015

இராமநாதபுரத்தில் நகை கண்காட்சி

No comments :
இராமநாதபுரத்தில் உலகதரம் வாய்ந்த நகை கண்காட்சி வரும் பிப்ரவரி 27,28 மார்ச் 1,2 ம் தேதிகளில் தேதிகளில் மலபார் நகை கடையில் நடக்கிறது இங்கு இந்தியாவில் அணைத்து மலபார் நகைக்கடைகளில் உள்ள நகைகள் வரவழைக்கபட்டு மக்கள் கண்காட்சிக்கும் மற்றும் விற்பனையும் செய்யப்பட உள்ளது.
இது குறித்து இராமநாதபுரம் கிளை மலபார் நகைக்கடையின் இயக்குனர் ஜனாப் சபீர் அஹமது அவர்களிடம் கேட்டபோது . தமிழ் நாட்டிலே ஏன் இந்தியாவிலே முதன் முறையாக நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக எங்களது நிறுவனங்களில் உள்ள அணைத்து கடைகளிலும் உள்ள உலக தரம் வாய்ந்த நகைகள்.
கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வரவழைத்து வாடிக்கையாளர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் நடைபெறஉள்ளது.
இந்த கண்காட்சியில் ஆண்டிக் நகைகள் ,டைமன்ட் புதிய டிசைன்,டெம்பில் டிசைன் நகைகள் ,திருமண டிஸைன் ,வடநாடு திருமண டிஸைன்,மற்றும் இளம்பெண்களுக்கான பிரத்யோக நகைகள்,சிறுமிகளுக்கான புத்தம் புதிய டிசைன்கள் .
மற்றும் ஆண்களுக்கான வாட்ச் ராடோ ,டிசொட் ,கேசியோ . இவை அணைத்து நகைகளும் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வரவுள்ளது என்று கூறினார்.

செய்தி: கீழக்கரை நகர் நல இயக்கம்

No comments :

Post a Comment