(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 9, 2015

கீழக்கரையில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பரிமுதல், டிரைவர் கைது

No comments :
கீழக்கரை தட்டான்தோப்பு பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிசெல்வதாக காவல் துறைக்கு  தகவல் வந்ததை அடுத்து  கீழக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சிவசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் ஏற்றி வந்த கீழக்கரை கோகுல்  நகரை சேர்ந்த ஜெகதீஸ்வரனை  கைது செய்தனர் .
பறிமுதல் செய்த டிராக்டரையும் ஜெகதீஸ்வரனையும் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் கீழக்கரை காவல் துறையினர் ஒப்படைத்தனர்.


செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment