(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 9, 2015

இராமநாதபுரத்தில் விபத்து, தெற்கு தெரவை கிராமத்தைச் சார்ந்தவர் காயம்

No comments :
இன்று (09.03.15)பிற்பகல் சுமார் 1-30மணி அளவில் இராமநாதபுரம் நகர் குமைரய்யா பஸ் நிறுத்த்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த வாகனம் மோதியதில் இராமநாதபுரம் அருகில் உள்ள தெற்க்கு தெரவை கிராமத்தை சேர்ந்த சத்தார் அவர்கள் விபத்துக்குள்ளனர்கள்.
அவர்களே உடனே மறுமலர்ச்சி த.மு.மு.க நிர்வகிகள் தனது சொந்த வாகனத்தில் ஏற்றி கொண்டு இராமநாதபுரம்அரசு தலமை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டர் சத்தார் அவர்களின் கை முறிவு ஏற்பட்டு ள்ளது அவர்களுடைய நலனுக்காக எல்ல வல்ல இறைவனிடம் துவா செய்யவும்.

செய்தி; திரு.சாகுல் ஹமீது, மறுமலர்ச்சி தமுமுக

No comments :

Post a Comment