(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 21, 2015

மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் மதுக்கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

No comments :
மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் நேற்று மாலை 20/03/2015 பல்லாவரத்தில் மதுக்கடையை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ம.ம.க மாவட்ட செயலாளர் சலீம்கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் அஸ்லம் பாஷா MLA மற்றும் காஞ்சி ( வடக்கு ) மாவட்ட செயலாளர் அண்ணன் எம் யாக்கூப் அவர்களும் கண்டன உரை ஆற்றினார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார்700 பேருக்கு மேல் கலந்து கொன்டனர் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் 

செய்தி: திரு.பம்மல் செளகத்


No comments :

Post a Comment