(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 21, 2015

கீழக்கரை - இராமநாதபுர சாலையில் இன்று (21-4-2015) நடந்த விபத்து!!

No comments :
இன்று காலை 7.30 மணியளவில் கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் நோக்கி சென்ற சரக்கு லாரியும், இராமநாதபுரத்திலிருந்து  தூத்துக்குடி நோக்கி வந்த சரக்கு லாரியும் காஞ்சிரங்குடி பஸ்டாப் விளக்கு அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு லாரி ஓட்டுனர்களும் படுகாயம் அடைந்தனர்.



அங்கு இருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்,  108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்த லாரி ஓட்டுனர்களை இராமநாதபுரம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டனர்..

இதுகுறித்து கீழக்கரை காவல்துறை துணை ஆய்வாளர் சிவசுப்ரமணியம் தலைமையில் விசாரணை நடந்துவருகிறது.


நன்றி: கீழக்கரை நகர் நல இயக்கம்

No comments :

Post a Comment