(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 15, 2015

இராமநாதபுரம் அருகே சாலை விபத்து! 7 வாலிபர்கள் பலி!!

No comments :
இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே இன்று மாலை நடந்த ஒரு விபத்தில் ஒரு பொலிரோ ஜீப்பும் ஒரு சுவிஃப்ட் காரும் மோதிக்கொண்டன. இவ்விபத்தில் இது வரை 7 பேர் மரணமடைந்துள்ளனர்.



ஒரு வாகனத்தில் காரைக்குடியில் இருந்து இராமேசுவரம் சென்றுவிட்டு திரும்பிய இளைஞர்கள் இருந்துள்ளனர் மற்றொரு வாகனத்தில் மனக்குடியை சேர்ந்த இரன்டு நபர்கள் வந்துள்ளனர். இரன்டு வாகணங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 4 பேரும் மருத்துவமனயைில் 3 பேருமாக 7 பேர் மரணமடைந்துள்ளனர்.


மேலும் ஒருவர் கால் முறிந்த நிலையில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


மேலும் 3 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் அதில் ஒருவரின் கால் துன்டாகியுள்ளது.


செய்தி: ரைசுதீன், திருப்பாலைக்குடி

No comments :

Post a Comment