(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 22, 2015

பெரியபட்டினத்தில் மினி மாரத்தான் போட்டி!!

No comments :

பெரியபட்டினத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந் தியா அமைப்பு சார்பில்     மே மாதம் 30,31 தேதி களில், மக்களின் பண்பாடு, கலாச்சாரம், கலைகளை நினைவுபடுத்தும் விதமாக மக்கள் சங்கமம்மாநாடு நடத்தப்பட உள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியாக நேற்று மினி மாரத்தான் போட்டி நடத்தப் பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஹக் தலைமை வகித்தார்.        
ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளி நிர்வாகத் தலைவர் பசீர் அலி,
மாநாட்டுக்குழுத்தலைவர் ரியாஸ்கான், எஸ்.டி.பி. மாவட்டத் தலைவர்
பசீர் அலி, வர்த்தக அணிச்செயலாளர் சேக் மீரான், மாநாட்டுக்
குழுத்தலை வர் நியாஸ் கான் ஆகி யோர் முன் னிலை வகித்தனர்.
(File Photo)


மாவட்ட தட கள பயிற்சியாளர்  சுரேஷ் குமார்,  மினி மாரத்தான் போட்டியை கொடியசைத்து  தொடங்கி வைத் தார்.  பெரியபட்டி னம்,  முத் துப் பேட்டை,
சேது நகர், முத்தரையர்  நகர்,  ஜலாலியா  நகர்  வழியாக  6 கி.மீ  தொலைவு தூரம் போட்டி நடத்தப் பட்டது.
போட்டி யில் 284 வீரர் கள் கலந்து கொண் னர். பெரியபட்டி னம் எம் எம்ஜி விளையாட்டுக் கு ழுவை சேர்ந்த உபைத் முதலி மும்,  புதுக்குடியி ருப்பைச் சேர்ந்த முத்துக் கண் ணன் இரண் டா மி மும்,  பெரியபட்டினம் தமாமுதீன்  மூன் றாம் இட மும் பெற்றனர்.

போட்டி ஏற்பா டுகளை விளை யாட்டுக் குழுத்த லைவர்  சேகு ஜலா லு தீன், செய்தி தொடர் பாளர் பாபுல் ஜன்னா ஆகி யோர் செய்திருந் தனர். 

No comments :

Post a Comment