(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 26, 2015

கீழக்கரையில் “மக்கள் சங்கமம்”!! (படங்கள்)

No comments :
கீழக்கரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ”மக்கள் சங்கமம்” நேற்று 25 ஏப்ரல் அன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது கொடியை பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் பஷீர் அலி அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார்.

SDPI. கட்சியின் மாநில பொது செயலாளர் சகோ.அப்துல் ஹமீது

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். மின் ஹாஜியார் பள்ளியின் தலைவர் சகோ.செய்யது இபுறாகீம் அவர்கள் பொருட்காட்சியின் பந்தலை திறந்து வைத்தார்.

இதில் பாப்புலர் ஃப்ரணட் ஆஃப் இந்தியா நகர் தலைவர் சகோ. அப்துல் சமது .நதீர். மற்றும் அஸ்ரப் நகர் S.D.P.I. தலைவர். S.முஜிப்ரஹ்மான் மற்றும் செயலாளர் இபுனு. கிழக்கு மேற்க்கு தலைவர்கள் அப்துல்காதர் இபுறாகீம்ஷா தொகுதி துணை செயலாளர் அபுபக்கர் சித்திக் கலந்துக் கொண்டார்கள் அவ்வன்னம் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் நிர்வாகி சகோ. ஹாஜா அணீஸ் மற்றும்ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.











இதில் நாம் பழைமையை உணர்வும் வகையில் நினைவுக் கூறும் வகையில் பண்டயைக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள் உபயோகித்த பொருட்க்கள் வைக்கப்பட்டு இருந்தன. நமது ஊருக்கு பெருமை சேர்த்த பெரியோர்களின் சாதனைகளின் சில நினைவுக்கு வைக்கப்பட்டு இருந்தன.நமது ஊரின் அறிய சில புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது பழைய காலத்து நாணயங்கள். ஸ்ட்டாம்புகள். பனை ஓலையால் செய்யப்பட்ட அறிய படைப்புகளும் இடம் பெற்றன.

நன்றி: கீழக்கரை SDPI

No comments :

Post a Comment