(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, May 7, 2015

குவைத்- திருச்சி நேரடி விமான சேவைக்கு கோரிக்கை!!

No comments :
வளைகுடா நாடுகளிலிருந்து தற்சமயம் துபாய்- திருச்சி வான் வழித்தடத்தில் மட்டுமே நேரடி விமான சேவை இயங்கி வருகிறது.


இது போன்று குவைத்- திருச்சி நேரடி விமான சேவை வேண்டி “குவைத் தமிழ் இஸ்லாமிக் சென்ட்ர்” சார்பில் இந்திய தூதரகத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. 

இதே போல் சவூதி, கத்தார் உள்ளிட்ட அனைத்து வளைகுடா வாழ் தமிழ் மக்கள் முயற்சி எடுக்க வேண்டுகோளும் கோரப்படுகிறது.


செய்தி: பரங்கிப்பேட்டை கலீல் பாகவி,

No comments :

Post a Comment