(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 20, 2015

வண்ணாங்குண்டு கிராமத்தில் ரமலான் மாதத்தின் சிறப்பு பிராத்தனை!!

No comments :
இராமநாதபுரம் மாவட்டத்தில் ரமதான் (நோன்பு) மாதம் தொடங்கியதையடுத்து பள்ளிகளில் தராவீஹ் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

வண்ணாங்குண்டு கிராமத்தில் ஜும்மா பள்ளிவாசலில் இமாம் சிராஜீதீன் ஆலிம் தராவீஹ் தொழுகை நடத்த ஜமாத் தலைவர் அப்துல்ஹக் உட்பட ஏராளமோனோர் கலந்து கொண்டனர்.

(வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பொழிவுடன் விளங்க்கும் வண்ணாங்குண்டு ஜும்மா பள்ளி)


செய்தி: திரு. அஸ்கர் அலி, வண்ணாங்குண்டு



No comments :

Post a Comment