(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 29, 2015

கீழக்கரை வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார், இருவரி கைது செய்யப்பட்டனர்!!

No comments :
கீழக்கரையைச் சேர்ந்த திப்பு சுல்தான் (வயது-25) என்பவர் கத்தியால் குத்தப்பட்டார். முன்விரோதம் காரணமகா கை(எ) முஹம்மது கான்(வயது-26), முஹம்மது ஆதம் ஆகிய இருவர் குத்தியதாக தகவல் கிடைத்ததை அடுத்து, காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.

சேர்ந்த திப்பு சுல்தான் (வயது-25)

கை(எ) முஹம்மது கான்(வயது-26


இதில் கை(எ) முஹம்மது கான் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதானவர் என்று தெரியவந்துள்ளது.

2 மணி நேரத்துக்குள் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள், திரு. மினியாண்டி மறறும் திரு, சிவ சுப்ர்மணியன் ஆகிய இருவரையும் டி.எஸ்.பி. திருமதி.மகேஸ்வரி பாராட்டிட்னார்.


செய்தி: திரு.முஹம்மது சுஐபு, திமுக, கீழக்கரை

No comments :

Post a Comment