(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 12, 2015

கீழக்கரை நகர் தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்!! மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்த தீர்மானம்!!

No comments :
நேற்று 10:07:2015 அன்று கீழக்கரை நகர் தி.மு.க அலுவலகத்தில்.
நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது.



அதில் நகர் அவை தலைவர் திரு.மணிகண்டன் தலைமையில் 
நகர் கழக செயலாளர் திரு.SAH.பஷீர் அகமது முன்னிலையில்.
நகர் கழக துணை செயலாளர் திரு. S.ஜமால் பாருக்
நகர் கழக துணை செயலாளர் திரு.NPK.கென்னடி
நகர் கழக பொருலாளர் திரு. சித்திக்
மாவட்ட பிரதிநிதி திரு.AH.இடி மின்னல் ஹாஜா நஜிமுதீன்
மாவட்ட பிரதிநிதி திரு. ஹமீது அலி
நகர் கழக இளைஞர் அணி செயலாளர் திரு.M.சாகுல் ஹமீது
நகர் கழக இளைஞர் அணி துணை செயலாளர் திரு. ஹமீது நசுருல்லா
நகர் கழக மாணவர் அணி செயலாளர் திரு.SKV.முகம்மது ஹாஜா சுஐபு
மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.






இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிரவேற்றப்பட்டது.
அதில் ரம்ஜான் பண்டிகை முடிந்த உடன்
கீழக்கரை நகராட்சி சேர்மன் மற்றும் அவர்களின் கணவர் அமீர் ரிஸ்வான் தலையீடை கண்டித்தும் அ.தி.மு.க. அரசின் அவல நிலயை கண்டித்தும். மக்கள் அனைவரையும் திரட்டி கீழக்கரையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிரவேற்ற பட்டது.


செய்தி: முஹம்மது சுஐபு, திமுக, கீழக்கரை


No comments :

Post a Comment