(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 16, 2015

இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு மூன் நர்சரி பிரைமரி பள்ளியில் 69 வது சுதந்திர தின விழா சிறப்பு நிகழ்ச்சி!!

No comments :
இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு மூன் நர்சரி பிரைமரி பள்ளியில் 69 வது சுதந்திர தின விழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.




இவ்விழாவில் ஜமாத் தலைவர் ஜனாப். க.அப்துல்ஹக் அவர்கள் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஆ.வேலாயுதம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்கள்.

மழலை மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு நடந்தது. விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.




செய்தி: திரு. அஸ்கர் அலி, தாளாளர், மூன் பள்ளி, வண்ணாங்குண்டு

No comments :

Post a Comment