(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 14, 2015

அக்.15 ம் தேதி அன்று ராமேசுவரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் விஜயகாந்த்!!

No comments :
ராமேசுவரத்தில் வியாழக்கிழமை (அக்.15) நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்கிறார்.


இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட செயலர் சிங்கை சின்னா கூறியது: ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் மக்களுக்காக மக்கள் பணித்திட்ட பொதுக்கூட்டம் வியாழக்கிழமை(அக்.15) நடைபெற உள்ளது. 

இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்று, 10 மற்றும் பிளஸ் 2  தேர்வுகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி, மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறார் என்றார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment