(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 29, 2015

ராமேசுவரம் திருக்கோயிலில் உண்டியல் ரூ. 67 லட்சம்!!

No comments :

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டதில் ரூ. 67 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.     


ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள் எண்ணும் பணி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், மடப்புரம் காளியம்மன் கோயில் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதில், ரொக்கமாக வெளிநாட்டு பணம் உள்பட ரூ. 67 லட்சத்து 4 ஆயிரத்து 390ம், 51  கிராம் தங்கமும், 3 கிலோ 750 கிராம் வெள்ளியும் கிடைத்திருந்தன.   இப்பணியில் ஆய்வாளர் சுந்தரேஸ்வரி, மேலாளர் லெட்சுமிமாலா, பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், இந்தியன் வங்கிப் பணியாளர்கள், கோயில் அலுவலர்கள்,ஊழியர்கள் ஈடுபட்டனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment