Friday, March 20, 2015
SDPI கட்சினர் 5000க்கும் மேற்பட்டோர் கைது
சென்னை தலைமை செயலகம் முற்றுகையிட சென்ற SDPI கட்சினர் 5000க்கும் மேற்பட்டோர் கைது
---------------------
தமிழகத்தில் லோக் ஆயுத்தாவை அமுல்படுத்தக் கோரியும், லஞ்சம் ஊழலைக் கட்டுபடுத்தக்கோரியம் இன்று மார்ச்20ம் தேதி எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி தலைமையில் தலைமை செயலகம் முற்றுகையிட சென்ற 700பெண்கள உட்பட 5000க்கும் மேற்பட்டோர் கைது.
---------------------
தமிழகத்தில் லோக் ஆயுத்தாவை அமுல்படுத்தக் கோரியும், லஞ்சம் ஊழலைக் கட்டுபடுத்தக்கோரியம் இன்று மார்ச்20ம் தேதி எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி தலைமையில் தலைமை செயலகம் முற்றுகையிட சென்ற 700பெண்கள உட்பட 5000க்கும் மேற்பட்டோர் கைது.
![](https://scontent-fra.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11080942_883349381738895_4535087860519330998_n.jpg?oh=a6ec835ee872b943c70642b55804f261&oe=55ADBE22)
---------------------
செய்தி;
செய்தி;
எஸ்.எ.ஷேக் முஹம்மது அலி
திருவள்ளுர் மாவட்ட தலைவர்
எஸ்டிபிஐ
திருவள்ளுர் மாவட்ட தலைவர்
எஸ்டிபிஐ