(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, January 10, 2016

ராமநாதபுர பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா!!

No comments :
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் காஜாமுகைதீன் வரவேற்றார்.



ராமநாதபுரம் நகரசபை தலைவர் சந்தானலட்சுமி கலந்துகொண்டு 724 மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் அப்துல் காதர் நன்றி கூறினார். 


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment