(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 20, 2016

ராமநாதபுரத்தில் அக். 27இல் சமையல் எரிவாயு நுகர்வோர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் அக். 27இல் சமையல் எரிவாயு நுகர்வோர் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  

மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் அக். 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர் தலைமையில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. 

எனவே எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment