(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 19, 2016

கீழக்கரையில் நாய் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு!!

No comments :
கீழக்கரையில் குட்டி போட்ட நாய் ஒன்று கடித்ததில் 4 வயது சிறுவன் காயமடைந்து  சிகிச்சை பலனளிக்காது மதுரையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

கீழக்கரை சாலைத் தெருவில் வசிக்கும் முகம்மது சலீம் மகன் ரய்யான்(4). இச்சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது குட்டி போட்ட நாய் ஒன்று அச்சிறுவனின் கழுத்தில் கடித்துள்ளது.



உடனடியாக சிறுவன் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்ற அச்சிறுவன் உயிரிழந்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment