(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, December 10, 2016

ராமநாதபுரத்தில் டிசம்பர் 14 ஆம் தேதி மையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில், டிசம்பர் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சமையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலி அக்பர் தலைமையில் நடைபெறவுள்ளது.  



எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை செய்யும் முகவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், சமையல் எரிவாயு நுகர்வோர் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment