முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, December 28, 2016

அரசு மருத்துவனை நிறுத்தத்தில் நின்று செல்லாத பேருந்துகள்!!

No comments :

உயர்நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காத போக்குவரத்து துறை...

வெளியரிலிருந்து அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற வசதியாக மருத்துவமனை வாசலில் பேருந்துகள் நின்று செல்ல வழக்கறிஞர் திருமுருகன் பொதுநல வழக்கு போட்டதன் பிரதிபலனாக பேருந்துகள் அரசு மருத்துவனையில் நின்று செல்ல இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்திரவிட்டும் இன்று வரையிலும் பேருந்துகள் ஏதும் அரசு மருத்துவனையில் நின்று செல்வதில்லை.


உயர்நீதிமன்றம் உத்தரவிற்கு மதிப்பில்லையா..?

ஆஸ்பத்திரி வாசலில் பேருந்துகள் நின்று செல்ல அதிகாரிகள் ஆவன செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை.


- அ.சேக் அப்துல்லா, இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

குவைத்தில் நாளை டிச-30 ஸீரத் மாநாடு!!

No comments :

குவைத்தில் நாளை டிச-30 ஸீரத் மாநாடு!!


தகவல்: திரு அப்துல் ரஜாக், குவைத்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)