(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 22, 2017

சிவராத்திரி - மாவட்டம் முழுதும் சிறப்பு ஏற்பாடு!!

No comments :
மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடக்கிறது.

முருகனுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், விநாயகருக்கு ஆவணி சதுர்த்தி, அம்மனுக்கு ஆடிப்பூரம், சிவனுக்கு மாசி களரி எனும் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா பிப்., 24ல் நடக்கிறது.



கிராமங்களில் குல தெய்வ வழிபாட்டுக்கு பின் சிவராத்திரி விழா களைகட்டுவது வழக்கம்.

கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கோயில்களில் சிவராத்திரி விழா நடக்கிறது.


இதற்காக விரதம் துவக்கியுள்ள பக்தர்கள் கோயில்களில் உழவாரப்பணிகளை துவக்கியுள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment