(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, July 3, 2017

கீழக்கரை பெண்ணிடம் ரூ.42 ஆயிரம் வழிப்பறி!!

No comments :
கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்தவர் பத்மாவதி, 50. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் தன்னுடைய அடகு நகைகளை திருப்புவதற்கான தொகை ரூ.42 ஆயிரத்துடன் நேற்று முன்தினம் பகலில் மணல்மேடு தெருவில் நடந்து வந்துள்ளார்.




அப்போது பைக்கில் வந்த 2 இளைஞர்கள் இவரது மீது மோதியதில் நிலைகுலைந்து பத்மாவதி கீழே விழுந்துள்ளார். அவரது பணத்தை பறித்துவிட்டு தப்பினர். இதுகுறித்து கீழக்கரை எஸ்.ஐ., வசந்தகுமார் விசாரிக்கிறார்.

செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment