முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, January 15, 2017

TNPSC நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சமூக வழக்கு நிபுணர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 03 சமூக வழக்கு நிபுணர் பணிகளுக்கு தகுதியும்விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC). 

பணியிடம்:
தமிழ்நாடு. 

காலியிடங்கள்:
03. 

பணிகள்:
சமூக வழக்கு நிபுணர் - 03. 




கல்வித்தகுதி:
பணிகளை பொருத்துக் கல்வித்தகுதி மாறுபடும். கல்வித்தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க. 

வயது வரம்பு (01.07.2017 - ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
40
ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மற்ற வகுப்பினருக்கு அரசு விதிப்படி வயது தளர்வு பொருந்தும். 

ஊதிய அளவு:
ரூ. 9,300 - 34,800 உடன் தர ஊதியம் ரூ. 4,300. 

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு. 

விண்ணப்பக் கட்டணம்:
1.
நிரந்தரப்பதிவுக் கட்டணம் - ரூ. 50. 
2.
எழுத்துத் தேர்வுக் கட்டணம் - ரூ. 100. 

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் 02.02.2017-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு நடைபெறும் நாள்:
21.05.2017.
 

ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
02.02.2017.
 

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://tnpsc.gov.in/notifications/2017_1_not_eng_social_case_work_expert_tnjss.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://tnpscexams.net/

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)