முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, May 26, 2018

ராமநாதபுரத்தில் மே 29 ம் தேதி குறை தீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 29) நடக்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் இக் கூட்டம் நடைபெற உள்ளது.



இதில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் மனுவாக எழுதி ஆட்சியரிடம் கொடுத்து தீர்வு பெறலாம் என ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)