(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 11, 2015

திரு‌ப்​பு‌ல்​லாணி திரு‌க்​‌கோ​யி‌ல் ப‌ங்​கு​னி‌த் திரு​விழா

No comments :
திரு‌ப்​பு‌ல்​லாணி அரு‌ள்​மிகு ஆதி​‌ஜெ​க‌ன்​னா​த‌ப் ‌பெரு​மா‌ள் திரு‌க்​‌கோ​யி‌ல் ப‌ங்​கு​னி‌த் திரு​விழா,​​ மார்ச் 25 ஆ‌ம் ‌தேதி கா‌ப்​பு‌க்​க‌ட்​டு‌தலு​ட‌ன் ‌தொட‌ங்​கு​வ​தாக,​​‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை ‌கோயி‌ல் க‌ண்​கா​ணி‌ப்​பா​ள‌ர் க‌ண்​ண‌ன் ‌தெரி​வி‌த்​தா‌ர்.​

இ‌து குறி‌த்‌து,​​ அவ‌ர் ‌மேலு‌ம் கூறி​ய‌து:​ ‌வைண​வ‌த் திரு‌த்​த​ல‌ங்​க‌ள் 108 இ‌ல் திரு‌ப்​பு‌ல்​லாணி ஆதி​‌ஜெ​க‌ன்​னா​த‌ப் ‌பெரு​மா‌ள் திரு‌க்​‌கோ​யி‌ல் 44 ஆவ‌து திரு‌த்​த​ல​மாக திக‌ழ்​கி​ற‌து.​ ராமா​யண கால‌த்தி​லி​ரு‌ந்‌தே ப‌ல்​‌வேறு வர​லா‌ற்​று‌ச் சிற‌ப்​பு‌க்​க​‌ளை​யு​‌டைய இ‌த்​தி​ரு‌க்​‌கோயி​லி‌ல்,​​ ஆ‌ண்​டு​‌தோ​று‌ம் ப‌ங்​கு​னி‌த் திரு​விழா சிற‌ப்​பா​க‌க் ‌கொ‌ண்​டா​ட‌ப்​ப​டு​கி​ற‌து.​
 
இ‌ந்த ஆ‌ண்​டு‌க்​கான திரு​விழா,​​ இ‌ம்​மா​த‌ம் 25ஆ‌ம் ‌தேதி இரவு கா‌ப்​பு‌க்​க‌ட்​டு‌ம் ​ உ‌ற்​ச​வ‌த்​‌து​ட​னு‌ம்,​​ மறுநாள் கா‌லை​யி‌ல் ‌கொடி​‌யே‌ற்​று‌ம்   ‌வைப​வ‌த்​‌து​டனு‌ம் ‌தொட‌ங்​கு​கி​ற‌து.​


ஏ‌ப்​ர‌ல் 3 இ‌ல் ‌தே‌ரோ‌ட்​ட​மு‌ம்,​​ 4 இ‌ல் தீ‌ர்‌த்​த​வாரி நிக‌ழ்‌ச்​சி​யு‌ம் ந‌டை​‌பெ​று​கி​ற‌து.​இத‌ற்​கான ஏ‌ற்​பா​டு​க‌ளை,​​ ராம​நா​த​பு​ர‌ம் சம‌ஸ்​தா​ன‌த்​தி‌ன் திவா‌ன் வி.​ ம‌கே‌ந்​தி​ர‌ன்,​​ சரக அலு​வ​ல‌ர் சி.​ சுவா​மி​நா​த‌ன் ஆகி​‌யோ​ரி‌ன் த‌லை​‌மை​யி​லான குழு​வி​ன‌ர் ‌செ‌ய்‌து வரு​கி‌ன்​ற​ன‌ர் என‌த் ‌தெரி​வி‌த்​தா‌ர்.​

No comments :

Post a Comment