(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 29, 2015

தமிழக முதல்வரால் சமூக நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

No comments :
தமிழக முதல்வரால் சமூக நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. விருதுக்கான விண்ணப்பங்கள் மற்றும் விபரம் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.


பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து நவ., 30 க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானது அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என, கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment