(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 24, 2015

UAE ள் 156 மில்லியன் திர்ஹம் செலவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம்

No comments :
ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹமட் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் சுமார் 156 மில்லியன் திர்ஹம் செலவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் அமைக்கப்பட்ட "Family Village" திறந்து வைக்கப்பட்டது.

பின்னர் அங்குள்ள சிறார்களுடன் மிக அன்பாக அன்னியோன்னியமாக பழகும் படங்கள் இவை.




“Orphans are our children. Caring for them is our religious, ethical and governmental duty,” said Shaikh Mohammad.

பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற சிறார்கள் எம்முடைய (நாட்டுடைய) பிள்ளைகள் என்று அறிவித்தார். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது அரசாங்கத்தின் மனிதாபமானமிக்க கடமை என்று கூறினார்.

செய்தி: கல்ஃப் நியூஸ், துபாய்

No comments :

Post a Comment