(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 12, 2015

கீழக்கரையில் காலாவதியான உணப்பொருட்கள் பரிமுதல், நகராட்சி அதிகாரிகள் அதிரடி!!

No comments :
கீழக்கரையில் இன்று நடந்த நகராட்சி அதிகாரிகள் ஆய்வில், நகரில் பல்வேறு கடை மற்றும் ஹோட்டல்களில் காலாவதியான பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.

அதிர்ச்சிதரக்கூடிய காட்சியாக சில ஹோட்டல், பேக்கரிகளில் உணவுப்பொருட்களில் புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடி நடவடிக்கையாக அதனை அதிகாரிகள் அந்த பலகாரங்களை தரையில் கொட்டி அழித்தனர்.
  (கோப்பு படம்)

வியாபரிகளுக்கு எச்சரிகை விடப்பட்டதோடு, இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி நடக்கும் என்றும் அறிவித்தனர்.

No comments :

Post a Comment