(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 10, 2016

ராமநாதபுரத்தில் வரும் 18ஆம் தேதி சமையல் எரிவாயு குறை தீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் வரும் 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு, சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் மு. அலிஅக்பர் தலைமையில், ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற இருக்கிறது.



இக்கூட்டத்தில், எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு விநியோகம் செய்யும் முகவர்களும் கலந்துகொள்ள இருப்பதால், பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம் என, ஆட்சியர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment