(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 21, 2015

உச்சப்புளி அருகிலுள்ள கேரள வேன் விபத்துக்குள்ளாகியது

No comments :
உச்சப்புளி அருகிலுள்ள அரியமான் பஸ் நிறுத்தத்தில் கேரள வேன் விபத்துக்குள்ளாகியதில் 3 பேர் உயிரிழப்பு , 8 பேர் படுகாயம் மீட்பு படையினருடன் தங்கள் பணிகளை திறம்பட செய்தனர் ,
குறிப்பாக படுகாயமடைந்து உயிருடன் சிக்கிக்கொண்ட ஒட்டுனரை காப்பாற்ற பாம்பன் உராட்சி தலைவர் பேட்ரிக் மற்றும் ராஜ்குமார் , சதிஸ் உள்ளிட்ட தோழர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.


செய்தி; நல்லதம்பி சேவியர், முஹம்மது நெய்னா

No comments :

Post a Comment