(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, March 20, 2015

SDPI கட்சினர் 5000க்கும் மேற்பட்டோர் கைது

No comments :
சென்னை தலைமை செயலகம் முற்றுகையிட சென்ற SDPI கட்சினர் 5000க்கும் மேற்பட்டோர் கைது
---------------------
தமிழகத்தில் லோக் ஆயுத்தாவை அமுல்படுத்தக் கோரியும், லஞ்சம் ஊழலைக் கட்டுபடுத்தக்கோரியம் இன்று மார்ச்20ம் தேதி எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி தலைமையில் தலைமை செயலகம் முற்றுகையிட சென்ற 700பெண்கள உட்பட 5000க்கும் மேற்பட்டோர் கைது.
---------------------
செய்தி;
எஸ்.எ.ஷேக் முஹம்மது அலி
திருவள்ளுர் மாவட்ட தலைவர்
எஸ்டிபிஐ

No comments :

Post a Comment