(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 27, 2015

குவைத் குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்றது IS அமைப்பு!!

No comments :
குவைத் நாட்டில் உள்ள அல் சவாபர் பகுதியில் அமைந்துள்ள ஷீயா பிரிவினருக்கு சொந்தமான இமாம் சாதிக் பள்ளிவாசலில் நேற்று ஜும்மா தொழுகை நேரத்தில் இடம்பெற்ற மோசமான தற்கொலை தாக்குதல் ஒன்றில் 13 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர்.




இந்த குண்டுவெடிப்பிற்கு இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு பொறுப்பேற்றது.
இது குறித்து அறிவித்த அவ்வமப்பு, ஷீயா பள்ளிகளை “temple of rejectionist" என்று குறிப்பிட்டுள்ளது.

No comments :

Post a Comment