(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 19, 2015

ராமநாதபுரத்தில் வரும் 23 ஆம் தேதி குறை கேட்பு முகாம்!!

No comments :
ராமநாதபுரத்தில் வரும் 23 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம், ஆட்சியர் க. நந்தகுமார் தலைமையில் நடைபெறுகிறது.








இக்கூட்டத்தில், சம்பந்தப்பட்டோர் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்து உரிய பரிகாரம் தேடிக் கொள்ளுமாறு, ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.





No comments :

Post a Comment