(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, July 16, 2015

கீழக்கரை தாலுகா தற்காலிக அலுவலகத்தை திறந்து வைத்தார் திரு. அன்வர் ராஜா MP!!

No comments :
கீழக்கரை தாலுகா தற்காலிக அலுவலகத்தை திறந்து வைத்தார் திரு. அன்வர் ராஜா MP.

நிகழ்ச்சியில், நகர்மன்றத்தலைவி, திருமதி.ராபியத்துல் காதிரிய்யா, தாசில்தார் திருமதி.கம்லாபாய் மற்றும் நக்ர்மன்ற அலுவலர்கள் கலந்துகொண்டனர்.





திரு.யாசீன், திரு.இம்பால ஹுசை, திரு.இம்பாலா சுல்தான் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

செய்தி: திரு. தாஹீர், கீழக்கரை


No comments :

Post a Comment