(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, December 26, 2015

கீழக்கரை கல்லூரியில் தமிழக அரசின் மடிக்கணினி மற்றும் பெரியார் விருது வழங்கும் விழா!!

No comments :
கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி மற்றும் பெரியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.





150 மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணிணி வழங்கப்பட்டது.

10 மாணாக்கர்கள் பெரியார் விருது பெற்றனர், விருதுடன் சேர்த்து ரூ. 10,000/- ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு.சுந்தரராஜன், திரு. அன்வர் ராஜா எம்.பி, இராமநாதபுர மாவட்ட செயலாளர் திரு.தர்மர், கீழக்கரை நகராட்சி தலைவர்கள், இளைஞர் அணி செயலாளர் திரு. இம்பாலா சுல்தான், மற்றும் இதர அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொறியியல் கல்லூரி முதல்வர் திரு.ஜகபர் மற்றும் பாலிடெக்னிக் முதல்வர் திரு.அலாவுதீன் ஆகியோர் வரவேற்று நன்றிகூறினர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment