(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, September 8, 2016

முழுபயன்பாடை அடையுமா பரமக்குடி புறவழிச்சாலை..?!!

No comments :
பரமக்குடியில் ஐடிஐ-க்கு எதிரே ஆரம்பிக்கும் புறவழிச்சாலையில் எந்தவித வழிகாட்டுப்பலகையும் இல்லாதபடியால் இராமநாதபுரத்திலிருந்து வாகனத்தில் வருவோர் புறவழிச்சாலையை பயன்படுத்தும் விதத்தில் வழிகாட்டிப்பலகை ஒன்றை நிறுவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்படுகிறது.


மேலும்; புறவழிச்சாலை முழுதும் மின் விளக்கில்லாமல் இரவில் பாதுகாப்பில்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. போதிய மின்விளக்குகள் அமைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு புறவழிச்சாலையின் முழுப்பயனை அடைய வழிவகை செய்யவும் வேண்டுகிறோம்.


 - *அ.சேக் அப்துல்லா*, இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment