(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 15, 2015

கீழக்கரையில் புதிய பல் பொருள் சிறப்பு அங்காடி

No comments :
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் நகராட்சி அலுவலக கட்டிடம் அருகே இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையில் பல் பொருள் சிறப்பு அங்காடி இன்று 15.02.2015 காலை பதினோரு மணிக்கு திறக்கப்படஉள்ளது .
இந்த சிறப்பு தொகுப்பு அங்காடியை உயர் திரு .v.காமராஜா I.P.S.திறந்து வைக்கிறார்கள் .மற்றும் கீழக்கரையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த சிறப்பு தொகுப்பு அங்காடியின் உரிமையாளரும்,நமதூர் வளரும் தொழிலதிபருமான ,ஜனாப் .இம்பால செய்யது சுல்தான் இபுறாகீம் அவர்களிடம் கேட்டபோது.இந்த சிறப்பு அங்காடியில்.நமதூர் மக்களுக்கு அன்றாடம் தேவையான மீன் கடை ,கோழி இறைச்சி கடை,உணவகம்,மளிகை கடை ,மற்றும் துரித உணவகம்.பீசா பர்கர்,போன்ற எண்ணற்ற கடைகள் இங்கு அமைய உள்ளது என்று கூறினார்.
செய்தி: கீழக்கரை நகர் நல இயக்கம்

No comments :

Post a Comment